Saturday, September 10, 2011

இது பிரிவு அல்ல

காதல் பெரியதா காமம் பெரியதா
என கேட்டால் என் பதில், காதல் ;

நட்பு பெரியதா காதல் பெரியதா
என கேட்டால் நான் என்ன கூறுவது ;

காதலை சேர்த்து வைத்த நட்புக்கு - சலாம் :
ஆனால் அந்த நட்பால் காதலில் விரிசல்..

எந்த பக்கம் போவது என தெரியாமல்
தத்தளிக்கும் நண்ணீர் நான்..

இரு கண்ணீல் எது வேண்டும் என கேட்டால்,
எனக்காக அழுத கண் வேண்டும் என்பேன்...

எனக்கு உன்னை கைவிட விருப்பமில்லை,
அதே சமயம் எனக்கு நட்பு தேவையில்லை ;

இப்போது கேள் சொல்கிறேன்
எனக்கு காதல் தான் முக்கியம் என்று ;

நான் இறந்தால் ஒரு நாள் அழும் நட்பை
விட காலமெல்லாம் அழும் என் காதல் வேண்டும் ;

எனக்கு நீ வேண்டும் நம் காதல் வேண்டும்.....
 

Sunday, August 28, 2011

கவிதை

காதலுக்கும் கவிதைக்கும்
வித்தியாசம் அறிந்த நான்;
என் மனதிற்க்கும் காதலுக்கும் - உள்ள
வித்தியாசம் அறியவில்லை.....
தற்மிக சிந்தனை இல்லை
தத்துவ அறிவும் இல்லை
சுய மரியாதையை இழக்கவும் விருப்பமில்லை.....

Saturday, August 13, 2011

கவிதை

அழியாத ஒவியம் நான்....
என் காதலனுக்கு மட்டும்,
அவன் என்னை வர்ணித்ததை
வார்த்தையால் சொல்ல முடியாது...
அந்த நினைவு வேண்டும் என்றும் எனக்கு.

கேட்கிறேன்

என் ப்ளொக் மட்டுமே பசுமையாக
உள்ளது... ஒரு நாள் என் வாழ்வும்
பசுமையாக மாறும், என் காதலன்
என்னை திருமணம் செய்யும் பொழுது...

கவிதை

உனக்காக தான்
இந்த ஜென்மம்
எடுத்தேன் என்று
எண்ணி வந்த
என் காதல்
இன்று அழுகிறது.........!

Friday, August 5, 2011

மகிழ்ச்சி

அதிகமாக இருந்த பெண் சிசு கொலை இன்று வெகுவாக குறைந்து உள்ளது என்ற செய்தி கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன்..

Saturday, June 25, 2011

கவிதை

அன்பை காட்டிய தோழன்,
பாசத்தை தந்த நண்பன்,
அறிவுரை சொன்ன நட்பு,
காதலனாய் வரவா? என்றது - சரி என்றேன்,

கோபத்தை தந்தது காதல்,
நெருக்கத்தை கொடுத்தது காதலின் நினைப்பு,
தெளிவை வளர்க்க சொன்ன பேச்சு,
கட்டுக்கொள் வர சொன்ன உறவு,
சுகம் தான் தந்தது;
அக்கறையை புரியவைத்தது;- ஏற்றுக்கொண்டேன்,

காதலன் - காதலி என்று வந்தபின்
  நெருக்கத்தை கவனித்த நான்,

இன்று என் உயிர் என்னை பிறந்து செல்வதாகா
   சொல்லாமல் சென்றதன் காரணம் உணரவில்லையே!
       நான் இனி என்ன செய்ய?????

கவிதை

தந்தைக்கு தன் குடும்பம் பெரிது
தாயிற்கு தன் குழந்தை பெரிது
மனைவிக்கு தன் கணவன் பெரிது
காதலனுக்கு தன் காதல் பெரிது
காதலிக்கோ தன் காதலன் மட்டுமே பெரிது
அதை புரியவைக்க தெரியததால், காதலின் துன்பம் பெரிதாகிவிட்டது.......

கவிதை

தந்தையால் இவ்வுலகில் விதைபோல் முளைத்தேன்;
தாயால் இம்மண்ணில் செடியாய் வளர்ந்தேன்;
தோழன் நீ வந்தாய் நீ என் வெறும் செடியல்ல
               பூசோலையென்றாய்;
நீயே காதலனாய் வந்தாட் நீ என்
             நந்தவனம் என நினைத்தேன்;
நாம் இருவரும் கைகோர்த்தோம்
            தோப்பென மாறினோம்;
இறுதியில் என்னை ப்ட்டமரமாய் தவிக்கவிட்டு
                 சென்றுவிட்டாயே!!!!!!!!

Wednesday, June 22, 2011

கவிதை

காதலென்றால்
           பாசம், அன்பு. பிரியம், நெருக்கம்,
           மகிழ்ச்சி, அக்கறை, துணை, புரிதல்
என்று நினைத்திருந்தேன்;

காதலித்த பின்
           கோபம், சண்டை, பிரிவு, அழுகை, தனிமை
இவையும் காதல் தான் என்று அறிந்து கொண்டேன்...........!!

Tuesday, June 21, 2011

கவிதை

மண்ணில் ஜென்மம் எடுத்தேன் மனிதனாய்;
இறைவனின் ஆசியால் பிறந்தேன் பெண்ணாய்;
சராசரி ஆசைகளுடன் வளர்ந்து வந்தேன்;
          
               தாயின் பாசத்தில் நனைய,
                தந்தையின் அன்பில் திலைக்க,
                தோழனின் தோள் சாய்ந்து அழ,
                காதலனின் கைப்பிடித்து நடக்க,
          
எதுவுமே நிறைவேறவில்லை;.
ஆசை பட்டது தவறா?!
பெண்ணாய் பிறந்தது தவறா?!!
ஜென்மம் எடுத்ததே தவறோ?!!!

Friday, June 17, 2011

DAIRY OF A BABY

"Hi 'm..., 'm..., I call me as 'BABY'....:-)

1st day - I get attached with ovary.

3rd day - 'm tissue now.

15th day - I get Food from My 'Sweet Mom'

30th day - Mom said To Pappa "Darling, U'll Become A Father"
(MOM & DAD are very happy)

90th day - Slowly My Heart Starts Beating

119th day - I've little hands, legs, head & stomach.

148th day - Today I was in Ultra Scan... 


Wow!!! 'm Girl

149th day - Today My Sweet Mom & Dad are going to abort me...,
to kill me...,

My only Crime was that I was a GIRL... 
This is My Last Day of My Life....
'm going....."

PASS IT ON....


Please Save Girl Child

Thursday, June 9, 2011

அறிவிப்பு

வேலை பளூவின் காரணமாக சரியாக அப்டேட் செய்ய முடியவில்லை....

Lovely


Wednesday, June 1, 2011

Truth

A girl should care for her dear guy like a child.
A guy should respect his girl like a mom.
Because no guy can hurt his mom and 
no girl can love someone more than her child

Saturday, May 28, 2011

கவிதை

பேனா எடுத்து எழுத முடியவில்லை
காரணமும் தெரியவில்லை
மனதில் நீ இல்லையோ
அய்யோ சந்தேகமா
உன்னை பற்றி தவறாக எழுத முடியவில்லை
நீ என் உயிரில் கலந்துவிட்டாயடா..

Wednesday, May 25, 2011

கவிதை

உன்னை தேடி வரும் அன்பை
    நீ விட்டு விடாதே;
பிறகு நீ தேடி தேடி
    சென்றால் கூட;
அது கிடைக்காமல் போகலாம்!!!!

Sunday, May 22, 2011

பையா..


கவிதை

கண்ணீர் வரும் நேரங்கள்;
பெற்றோர் திட்டும் போதும்,
அம்மா அடிக்கும் போதும்,
தோழியுடன் சிரிக்கும் போதும்,
நண்பன் பேசாமல் இருக்கும் போதும்,
இதையெல்லாம் அனுபவிக்கும் போது கண்ணீர் மட்டுமே கரைந்தன;
ஆனால், நீ கொடுத்த பிரிவினால் நான் மெழுகாய் கரைந்தேன்;
என் கண்ணீரை துடைக்கவும் என்னை அணைக்கவும் நீ வருவாயா?!?!?!?!

Saturday, May 21, 2011

எனக்கு பிடிச்ச ஹீரோயின்...


கவிதை

**** காதல் சுகமானதா? வலியானதா? ****
சுகம் தந்த போது ஏற்றுக்கொண்டேன்;
என் மனம் மகிழ்ந்தது,
நானே காற்றினில் பறப்பதாய் தோன்றியது,
என்னை நானே அழகாய் கண்டேன்,
தூங்கும் போதும் உன்னையே கனவினில் கண்டேன்,
நிமிடம் தவறாமல் உன்னை நினைத்தேன்,

இப்படி காதலித்த பெண்ணை சந்தேகம் என்ற ஒரே வார்த்தையில் கொன்றாய்;
பிரிவு மட்டுமே தந்தாய்,
உணர்ச்சியை கொலை செய்தாய்,
பாசத்தை பொய் என்றாய்,
அன்பை வேஷம் என்றாய்,
மொத்தத்திலதென்னை வெறுத்து
பைத்தியம் போல் புலம்பவிட்டாய்!!!!!!!

கவிதை

நீ என் உயிரில் கலந்தாய்;
இப்போது நீ திருப்பி கேட்கிறாய்;
கொடுக்க தயாராகி விட்டேன்,
உன் உயிரை அல்ல என் உயிரை.

Thursday, May 19, 2011

கவிதை

நட்பு என்ற உறவில் வந்தாய்;
பாசம்,அன்பு என்ற உணர்வை தந்தாய்;
காதல் என்ற உயிராய் நின்றாய்;
அனைத்துமே பொய் என்று உணர்ச்சியை கொன்றாய்.

ஒன்னும் இல்லை

இதலாம் சும்மாங்க....

ஒன்னும் இல்லை

காதல் புரியாத ஒன்று "அன்று"

Tuesday, May 17, 2011

கவிதை

எனக்கு கஷ்டங்கள் இருந்த போது அதனை
நீக்கி என்னை மகிழவைத்த - நீ;
நீ இல்லாமல் இருக்கும் போது - மகிழ்ச்சியும்
எனக்கு கஷ்டத்தை தான் தரும்
என்பது ஏன் புரியவில்லை;

கவிதை

கண்ணில் ஆரம்பித்து கல்யாணத்தில்
                      முடியும் - காதல்;
காதலில் ஆரம்பித்து கல்யாணத்தில்
                    முடியும் - உறவு;
என் காதலோ கல்லூரியில் ஆரம்பித்து
            அங்கேயே முடிந்துவிட்டது;
எனக்கென்று இருந்த உறவே எதிரியாய்
           மாறி என்னையே கொள்கிறது!

Tuesday, May 3, 2011

அறிமுகம்

எழுதுவதற்கும் சொல்வதற்கும் ஒன்றுமே இல்லை...