Sunday, May 29, 2011
Saturday, May 28, 2011
Wednesday, May 25, 2011
கவிதை
உன்னை தேடி வரும் அன்பை
நீ விட்டு விடாதே;
பிறகு நீ தேடி தேடி
சென்றால் கூட;
அது கிடைக்காமல் போகலாம்!!!!
நீ விட்டு விடாதே;
பிறகு நீ தேடி தேடி
சென்றால் கூட;
அது கிடைக்காமல் போகலாம்!!!!
Sunday, May 22, 2011
கவிதை
கண்ணீர் வரும் நேரங்கள்;
பெற்றோர் திட்டும் போதும்,
அம்மா அடிக்கும் போதும்,
தோழியுடன் சிரிக்கும் போதும்,
நண்பன் பேசாமல் இருக்கும் போதும்,
இதையெல்லாம் அனுபவிக்கும் போது கண்ணீர் மட்டுமே கரைந்தன;
ஆனால், நீ கொடுத்த பிரிவினால் நான் மெழுகாய் கரைந்தேன்;
என் கண்ணீரை துடைக்கவும் என்னை அணைக்கவும் நீ வருவாயா?!?!?!?!
பெற்றோர் திட்டும் போதும்,
அம்மா அடிக்கும் போதும்,
தோழியுடன் சிரிக்கும் போதும்,
நண்பன் பேசாமல் இருக்கும் போதும்,
இதையெல்லாம் அனுபவிக்கும் போது கண்ணீர் மட்டுமே கரைந்தன;
ஆனால், நீ கொடுத்த பிரிவினால் நான் மெழுகாய் கரைந்தேன்;
என் கண்ணீரை துடைக்கவும் என்னை அணைக்கவும் நீ வருவாயா?!?!?!?!
Saturday, May 21, 2011
Subscribe to:
Posts (Atom)




