Saturday, May 28, 2011

கவிதை

பேனா எடுத்து எழுத முடியவில்லை
காரணமும் தெரியவில்லை
மனதில் நீ இல்லையோ
அய்யோ சந்தேகமா
உன்னை பற்றி தவறாக எழுத முடியவில்லை
நீ என் உயிரில் கலந்துவிட்டாயடா..

Wednesday, May 25, 2011

கவிதை

உன்னை தேடி வரும் அன்பை
    நீ விட்டு விடாதே;
பிறகு நீ தேடி தேடி
    சென்றால் கூட;
அது கிடைக்காமல் போகலாம்!!!!

Sunday, May 22, 2011

பையா..


கவிதை

கண்ணீர் வரும் நேரங்கள்;
பெற்றோர் திட்டும் போதும்,
அம்மா அடிக்கும் போதும்,
தோழியுடன் சிரிக்கும் போதும்,
நண்பன் பேசாமல் இருக்கும் போதும்,
இதையெல்லாம் அனுபவிக்கும் போது கண்ணீர் மட்டுமே கரைந்தன;
ஆனால், நீ கொடுத்த பிரிவினால் நான் மெழுகாய் கரைந்தேன்;
என் கண்ணீரை துடைக்கவும் என்னை அணைக்கவும் நீ வருவாயா?!?!?!?!