Saturday, September 10, 2011

இது பிரிவு அல்ல

காதல் பெரியதா காமம் பெரியதா
என கேட்டால் என் பதில், காதல் ;

நட்பு பெரியதா காதல் பெரியதா
என கேட்டால் நான் என்ன கூறுவது ;

காதலை சேர்த்து வைத்த நட்புக்கு - சலாம் :
ஆனால் அந்த நட்பால் காதலில் விரிசல்..

எந்த பக்கம் போவது என தெரியாமல்
தத்தளிக்கும் நண்ணீர் நான்..

இரு கண்ணீல் எது வேண்டும் என கேட்டால்,
எனக்காக அழுத கண் வேண்டும் என்பேன்...

எனக்கு உன்னை கைவிட விருப்பமில்லை,
அதே சமயம் எனக்கு நட்பு தேவையில்லை ;

இப்போது கேள் சொல்கிறேன்
எனக்கு காதல் தான் முக்கியம் என்று ;

நான் இறந்தால் ஒரு நாள் அழும் நட்பை
விட காலமெல்லாம் அழும் என் காதல் வேண்டும் ;

எனக்கு நீ வேண்டும் நம் காதல் வேண்டும்.....
 

Sunday, August 28, 2011

கவிதை

காதலுக்கும் கவிதைக்கும்
வித்தியாசம் அறிந்த நான்;
என் மனதிற்க்கும் காதலுக்கும் - உள்ள
வித்தியாசம் அறியவில்லை.....
தற்மிக சிந்தனை இல்லை
தத்துவ அறிவும் இல்லை
சுய மரியாதையை இழக்கவும் விருப்பமில்லை.....

Saturday, August 13, 2011

கவிதை

அழியாத ஒவியம் நான்....
என் காதலனுக்கு மட்டும்,
அவன் என்னை வர்ணித்ததை
வார்த்தையால் சொல்ல முடியாது...
அந்த நினைவு வேண்டும் என்றும் எனக்கு.

கேட்கிறேன்

என் ப்ளொக் மட்டுமே பசுமையாக
உள்ளது... ஒரு நாள் என் வாழ்வும்
பசுமையாக மாறும், என் காதலன்
என்னை திருமணம் செய்யும் பொழுது...

கவிதை

உனக்காக தான்
இந்த ஜென்மம்
எடுத்தேன் என்று
எண்ணி வந்த
என் காதல்
இன்று அழுகிறது.........!

Friday, August 5, 2011

மகிழ்ச்சி

அதிகமாக இருந்த பெண் சிசு கொலை இன்று வெகுவாக குறைந்து உள்ளது என்ற செய்தி கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன்..

Saturday, June 25, 2011

கவிதை

அன்பை காட்டிய தோழன்,
பாசத்தை தந்த நண்பன்,
அறிவுரை சொன்ன நட்பு,
காதலனாய் வரவா? என்றது - சரி என்றேன்,

கோபத்தை தந்தது காதல்,
நெருக்கத்தை கொடுத்தது காதலின் நினைப்பு,
தெளிவை வளர்க்க சொன்ன பேச்சு,
கட்டுக்கொள் வர சொன்ன உறவு,
சுகம் தான் தந்தது;
அக்கறையை புரியவைத்தது;- ஏற்றுக்கொண்டேன்,

காதலன் - காதலி என்று வந்தபின்
  நெருக்கத்தை கவனித்த நான்,

இன்று என் உயிர் என்னை பிறந்து செல்வதாகா
   சொல்லாமல் சென்றதன் காரணம் உணரவில்லையே!
       நான் இனி என்ன செய்ய?????