Saturday, May 28, 2011

கவிதை

பேனா எடுத்து எழுத முடியவில்லை
காரணமும் தெரியவில்லை
மனதில் நீ இல்லையோ
அய்யோ சந்தேகமா
உன்னை பற்றி தவறாக எழுத முடியவில்லை
நீ என் உயிரில் கலந்துவிட்டாயடா..

No comments:

Post a Comment