Tuesday, May 17, 2011

கவிதை

எனக்கு கஷ்டங்கள் இருந்த போது அதனை
நீக்கி என்னை மகிழவைத்த - நீ;
நீ இல்லாமல் இருக்கும் போது - மகிழ்ச்சியும்
எனக்கு கஷ்டத்தை தான் தரும்
என்பது ஏன் புரியவில்லை;

No comments:

Post a Comment