Wednesday, May 25, 2011

கவிதை

உன்னை தேடி வரும் அன்பை
    நீ விட்டு விடாதே;
பிறகு நீ தேடி தேடி
    சென்றால் கூட;
அது கிடைக்காமல் போகலாம்!!!!

No comments:

Post a Comment