Saturday, May 21, 2011

கவிதை

நீ என் உயிரில் கலந்தாய்;
இப்போது நீ திருப்பி கேட்கிறாய்;
கொடுக்க தயாராகி விட்டேன்,
உன் உயிரை அல்ல என் உயிரை.

No comments:

Post a Comment