Thursday, May 19, 2011

கவிதை

நட்பு என்ற உறவில் வந்தாய்;
பாசம்,அன்பு என்ற உணர்வை தந்தாய்;
காதல் என்ற உயிராய் நின்றாய்;
அனைத்துமே பொய் என்று உணர்ச்சியை கொன்றாய்.

No comments:

Post a Comment