Saturday, June 25, 2011

கவிதை

தந்தையால் இவ்வுலகில் விதைபோல் முளைத்தேன்;
தாயால் இம்மண்ணில் செடியாய் வளர்ந்தேன்;
தோழன் நீ வந்தாய் நீ என் வெறும் செடியல்ல
               பூசோலையென்றாய்;
நீயே காதலனாய் வந்தாட் நீ என்
             நந்தவனம் என நினைத்தேன்;
நாம் இருவரும் கைகோர்த்தோம்
            தோப்பென மாறினோம்;
இறுதியில் என்னை ப்ட்டமரமாய் தவிக்கவிட்டு
                 சென்றுவிட்டாயே!!!!!!!!

No comments:

Post a Comment